இறுதிப் போட்டியில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது தென்னாபிரிக்கா!
Loading… தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கிம்பர்லே மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 346 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் 131 ஓட்டங்களையும் டாவிட் மாலன் 118 ஓட்டங்களையும் … Continue reading இறுதிப் போட்டியில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது தென்னாபிரிக்கா!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed